பார்வதேயன் கவிதைகள்
எச்சரிக்கை
Wednesday, 25 December 2013
காவியத் தலைவனுக்கோர் காவியம்
பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்
Read more »
Thursday, 5 December 2013
இராம ராஜ்ஜியமே லட்சியம்
பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும்
பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற
பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து
பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே
Read more »
Thursday, 24 October 2013
தேச குருவுக்கு வணக்கம்!
விவேகனந்தம்150
தளத்தில்
வெளிவந்த என் கவிதை.
நல்லதோர்
குருவாகி மனதிலே உயர்ந்தோங்கி
நல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்
நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்ட
நேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே
Read more »
Wednesday, 25 September 2013
காவியம் பாடுவோம்
காற்றில் பளபளக்குது காவித் தோரணம்
காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும்
கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை
கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை
Read more »
Saturday, 20 July 2013
அரனருளோடு அரணாவோம்
நாட்டைத் துண்டாடும் நாசகாரர் செயலால்
கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை
நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக்
களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை
Read more »
Sunday, 5 May 2013
ஈழத்துக்கு இரங்கற்பா - இப்போது ஏனப்பா?
ஈழத்துச் சாவுகுறித்து ஈரமிக்க கண்களுடன்
இங்கத்திய கவிவாலி கவிதை புனைந்துள்ளார்
எண்ணாறு மாதங்கள் காத்திருந்து கவிபுனைய
என்னதான் காரணம் என்றேயவர் சொல்லவில்லை
Read more »
Sunday, 20 January 2013
விவேகத்தின் வெள்ளி
தமிழ்தாமரை
மின்னிதழில் வெளிவந்த என் கவிதை*
பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட
ஞானத்தின் முழு ஞாயிறே - வேத
ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட
பார்புகழும் எழு ஞாயிறே.
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)