பார்வதேயன் கவிதைகள்
எச்சரிக்கை
Showing posts with label
சென்னை
.
Show all posts
Showing posts with label
சென்னை
.
Show all posts
Sunday, 20 January 2013
விவேகத்தின் வெள்ளி
தமிழ்தாமரை
மின்னிதழில் வெளிவந்த என் கவிதை*
பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட
ஞானத்தின் முழு ஞாயிறே - வேத
ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட
பார்புகழும் எழு ஞாயிறே.
Read more »
Friday, 15 June 2012
வருக நீர் எம்மான்!
ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக
ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை
ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும்
ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ?
Read more »
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)